மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 …
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 …
14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 …
விமானம்,ஓட்டல் துறைகளை பதம் பார்க்கும்'கொரோனா வைரஸ்'
புதுடில்லி, உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், வரும் நாட்களில், இந்திய விமானம், ஓட்டல், சுற்றுலா துறைகளுக்கு, மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'இன்று முதல், ஏப்., 15 வரை, ஒரு சில பிரிவினர் தவிர்த்து, அனைவரின் 'விசா' விண்ணப்பங்களுக்கு அனுமதி …
Image
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரன் ரூ.1,096 குறைந்தது
சென்னை : கொரோனா அச்சம் காரணமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த வேளையில் அதன் பாதிப்பு மெல்ல குறைய தொடங்கி வருகிறது. சில தினங்களாக சிறிய அளவில் ஏற்ற - இறக்கத்தை சந்தித்தது. இன்று(மார்ச் 13) ஒரேநாளில் சவரன் ரூ.1,096 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்…
பா.ஜ.,வில் இணைந்த சிந்தியாவுக்கு அமித் ஷா வரவேற்பு
துடில்லி: காங்., கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாழ்த்தி வரவேற்றுள்ளார். ம.பி.,யில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று, சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்…
Image